Thursday, October 9, 2008

அம்மா..............!


வயிற்றில் கருவாக எம்மைத்தாங்குபவள்..... மட்டுமல்ல........... எம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும்.......எம்மைத்தாங்கும் - தெய்வம் அம்மா................................!

நான் சொல்லி முதலில்........ அழுத மூச்சொலியே -அம்மா தான்............
என்னை பிரசவிக்கும் வரை - என்உயிர் அவளிடம் தான்........... அவள் என்னை சுமந்து........... களைத்தபோது...................... எனக்கும் மூச்சு வாங்கியது.........! அவளின் கருவறையை - நான்........... கால்களால் உதைத்து ............கைகளால் பிறண்டிய போது................. அவளின் வயிறு வலித்ததை....... சந்தோசம் - என நினைத்தவள்.......... அன்னை............!
எனக்கொரு மகன்பிறக்க மாட்டானா..........? என ஏங்கிய போது.......... என்னம்மா.............? எனக்கேட்கத்தூண்டியது.......... என்மனம் வெளிவர முடியாத நிலையில்...........எப்படி பேசமுடியும் - ஆனால் உணர்ந்திருக்கிறேன்..................
வெளிவந்தபிறகு......மண்ணில் மனித முகங்களை............அடையாளம்
கண்டுகொண்டு.......................அவளை........ ஏன் என்னை பிரசவித்தாய்......? என்று ஏசலுற்றபோது............. அவள்அடிவயிறு துடிக்க.............இன்னும் - அமைதியாய்தான் இருக்கிறாள்.....................!

9 comments:

Keddavan said...

அருமையான கவிதை..

//எம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும்.......எம்மைத்தாங்கும் - தெய்வம் அம்மா................................!//
நிட்சயமான வார்த்தை...

Keddavan said...

நீங்கள் போட்டு இருக்கும் ஓவியம் அழகாக இருக்கின்றது..

Mohan said...

அருமையான அம்மா கவிதை

Unknown said...

ethu kavitai endru sollamal oru kaviyam yenru sollalam

ஊர்க்குருவி said...

//நிட்சயமான வார்த்தை..//
ஆம் ரஜீபன் மிகவும் சரியாக சொன்னீர்கள்...............

ஊர்க்குருவி said...

//நீங்கள் போட்டு இருக்கும் ஓவியம் அழகாக இருக்கின்றது..//

கூகிளுக்கு நன்றி..............

ஊர்க்குருவி said...

//அருமையான அம்மா கவிதை/

நன்றி மோகன்............

ஊர்க்குருவி said...

//ethu kavitai endru sollamal oru kaviyam yenru sollalam//

நன்றி பிரசாத்..............

Nithu said...

yes it's a real thing

by NITHYA.R